Header Ads



5 நாட்கள் இலங்கையில் தங்கும் இம்ரான்கான் - முஸ்லிம் சமூகம் பயன்படுத்துமா..?


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இலங்கை இலங்கை வரவுள்ளதாகவும் அவர் 5 நாட்கள் இலங்கையில் தங்கவுள்ளதாகவும் அறிய வருகிறது.

இதுதொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீனிடம் கேட்டபோது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், அதற்காக தூதரகத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

எனினும் இன்றைய  சண்டேடைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில், அவரது பயணம் சில வாரங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.





No comments

Powered by Blogger.