Header Ads



மாத்தளையில் கரும்புலியின் சடலம் மீட்பு - 4 பேர் கைது


மாத்தளை - ஓவல பிரதேசத்தில் சிறு மின் நிலையத்தின் நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட கரும்புலியொன்று நஞ்சூட்டல் காரணமாக மாித்துள்ளதாக மரணப் பாிசோதனைகளிலிருந்து தொிய வந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மின்நிலையத்தின் ஊழியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாித்த புலியின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டின் போிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் இதற்கு முன்பும் கைது செய்யப்பட்டு பலத்த நிபந்தனைகளின் போில் விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.

மாத்தளை மாவட்டத்தினுள் நிகழ்ந்த இரண்டாவது கரும்புலி மரணமாக இது பதிவாகியுள்ளது.


No comments

Powered by Blogger.