Header Ads



2.0 ரிக்டர் அளவில், நடுங்கியது வலப்பனை


நுவரெலியா - வலப்பனை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது. 

இன்று -31-  காலை ஏற்பட்டதாக கூறப்படும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.0 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.