Header Ads



14 நாட்கள் தனிமைப்படுத்தப்படிருந்த மஃறூப், இன்றுதான் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

 முன்னாள் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப்  கைது செய்யப்பட்டு ஒரு மாதம்  சிறையிலடைக்கப்பட்டு பின்னர் கடந்த 06.01.2021 பிணை கிடைக்கப்பெற்றது.  14 நாட்கள் பொலநறுவை  பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்படிருந்தார் . 

தனிமைப்படுதத்தலை நிறைவு செய்த நிலையில்  இன்று (17) வெளிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். விடுதலையான முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் கிண்ணியாவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார் . தனது விடுதலைக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

1 comment:

  1. Ellorum veeettilaye iruppathu siranthathu.... Pesave teriyaatha manusanglayellam parliament anuppinathu nammavargalin talai elutthu

    ReplyDelete

Powered by Blogger.