14 நாட்கள் தனிமைப்படுத்தப்படிருந்த மஃறூப், இன்றுதான் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
- ஹஸ்பர் ஏ ஹலீம் -
முன்னாள் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையிலடைக்கப்பட்டு பின்னர் கடந்த 06.01.2021 பிணை கிடைக்கப்பெற்றது. 14 நாட்கள் பொலநறுவை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்படிருந்தார் .
தனிமைப்படுதத்தலை நிறைவு செய்த நிலையில் இன்று (17) வெளிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். விடுதலையான முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் கிண்ணியாவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார் . தனது விடுதலைக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
Ellorum veeettilaye iruppathu siranthathu.... Pesave teriyaatha manusanglayellam parliament anuppinathu nammavargalin talai elutthu
ReplyDelete