Header Ads



நீர்கொழும்பு சுகாதார அதிகாரி, அலுவலகத்தில் 10 பேருக்கு கொரோனா


நீர்கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட துரித ஆன்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.