Header Ads



ஹக்கீமுக்கு கொரோனா, 10 நாள்களில் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்களை முன்னெச்சரிக்கையுடன் செயற்பட கோரிக்கை


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது, தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டு இன்று(10) தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 10 நாள்களில்  தன்னுடன் தொடர்புகொண்டவர்கள் தேவையான சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

1 comment:

  1. Please don't make any wrong comments against him as we are Muslims

    ReplyDelete

Powered by Blogger.