Header Ads



மன்னாரில் 1 ஆவது கொரோனா மரணம் பதிவாகியது


மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் இன்று (19) மரணமாகியுள்ளார்

மன்னாரில் நடந்த, முதலாவது கொரோனா மரணம் இது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்தவர் மன்னார் சைட் சிட்டி பகுதியை சேர்ந்த 61 வயதுடையவர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி வினோதன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.