'புரைவி' புயல் தாக்கம் பற்றிய, ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டுதல்
)الله أعلم(
புயலின் தாக்கத்திற்கு முகம் கொடுக்கும் வகையில் முன்னாயத்த நடவடிக்கையாக மனீவர்களும்கடற்படையினரும்கிழக்குகடலுக்குள்செல்லவேண்டாம்என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் ஷரீஆhவின் வழிகாட்டலின் அடிப்படையில் கீழ்காணும் துஆவை ஓதிக் கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளாரக் ள.;
கடும் காற்று வீசும் போது :
َََّ ََُُ 'الل ُهمإنيأ ْسألُ َك َخْير َها،و َخْيرما ِفي َها،و َخْيرماأر ِسل ْتب ِه،وأ ُعوذبك ِم ْن َشر َها،و َشرما
َّ ِ َ َ ِ َ ِ َ ِِّ َ ِِّ
யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையையும், இதிலுள்ள நன்மையையும், எதனை கொண்டு இந்த காற்று அனுப்பப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடத்தில்கேட்கிறேன்.இந்தகாற்றின்தiPமயைவிட்டும,;இதிலுள்ளதின் தiPமயை விட்டும் எதனை கொண்டு இந்த காற்று அனுப்பப்பட்டதோ அதன் தiPமயைவிடடு;ம்நான்உன்னிடம்பாதுகாவல்தேடுகிறேன்.(முஸ்லிம);
ُ
ِفيها، و َشر ما أر ِسلَت ب ِه' (رواه مسلم)
َِِّ ِ
கடும் மழையின் போது :
َََََََََََُِّّّْْ 'اللُهَّم َحَوالْينا َول َعلْينا،اللُهَّم َعلىالَكاِم َوالِظَرا ِب َوبُطْوِنالْوِدَيِة َوَمناِب ِتال َّشَجر'
யாஅல்லாஹ்!எங்கள்மதீல்லாமல்எங்களைசுற்றி(மழையைபொழியச் செய்வாயாக),யாஅல்லாஹ்!பீடபூமிகள்மதுPம்மலைகுன்றுகள்மதுPம் பல்லதத்hக்குகள்மதுPம்தாவரங்கள்முலைக்கும்இடங்கள்மதுPம்(மழையை பொழியச் செய்வாயாக) (புகாரி, முஸல் pம);
இச்சந்தர்ப்பத்தில் மக்கள் துஆக்கள் மற்றும் இஸ்திஃபாரில் ஈடுபடுமாறும் இப்புயலின் தாக்கத்திலிருந்து நாட்டின் சகல இன மக்களும் பாதுகாப்படைய பிரார்த்திக்குமாறும்அகிலஇலங்கைஜமஇ;ய்யத்துல்உலமாசகலரையும் வேணடி; க் கொளக் pறது.
....................................
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜமஇ; ய்யத்துல் உலமா
Post a Comment