அல்பலாஹ் கல்லூரியின் புதிய அதிபர் வரவேற்பும், முன்னாள் அதிபருக்கு பிரியாவிடையும் (படங்கள்)
மேலும் ஆசிரியர் குழுவினால் நிணைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன். பரிசில்களும் கவிகளும், வாழ்த்துப்பாடல்களும் பாடி கொளரவித்தார்கள். பழய மாணவியர்களினாலும் பரிசில்கள் வழங்கப்பட்டது.
அதிபர் ஷரீப்தீன்(SLPS ) அவர்களது சேவை ஓய்வை அடுத்து அல்பலாஹ் கல்லூரியின் புதிய அதிபராக A.g.hasanul basary.(BSc,PGDE,SLPS) பொறுப்பேற்றார்கள்.
அல்பலாஹ்வின் புதிய அதிபர் கடமைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிகழ்வாகவும் அமையப்பெற்ற நிகழ்ச்சிகளை உதவி அதிபர் அப்துல் காதர் ஆசிரியர் கோவிட் 19 பாதுகாப்புச் சட்ட திட்டங்களுக்கமைய ஏற்பாடு செய்து இருந்தமை குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
அவர் தமது சுருக்கமான உரையில், ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபருக்கு சுப சோபனம் கூறியவராக ஒரு சமூகத்தின் வெற்றி கல்வியிலேயே தங்கியிருப்பதனால் அல்பலாஹ் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கும், கல்வி மேம்பாட்டுக்கும் தன்னாலான சேவையை செய்யக் காத்திருப்பதாகவும். மாணவர்களும்,பெற்றோர்களும், நலன் விரும்பிகளும். அவரது நல்ல பல ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும், ஒழுக்கத்துடன் கொண்ட கல்வியைப் பெற்ற வருங்கால சந்ததிகளுக்கு சிறந்த வழிகாட்டலை உருவாக்கும் கல்விச்சாலையாக அல்பலாஹ்வை உருவாக்கிட அணைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற வேண்டுகோலை முன்வைத்தார்.
தகவல்
M பாயிஸீன் (அல்பலாஹ் பழய மாணவர் சங்க ஊடகப் பிரிவு)
Post a Comment