Header Ads



இரத்தினபுரியில் முதல் கொரோனா மரணம் - முச்சக்கர வண்டி ஓட்டுனர் என அடையாளம்


கொவிட்-19 ஆல் ஏற்பட்ட முதல் மரணம் நேற்று இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர் இறப்பதற்கு முன் எம்பிலிப்பிட்டிய கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பலியானவர் (50 வயது) குடகல் வத்த பிரதேசத்தின் முச்சக்கரவண்டி ஓட்டுனர் என்பதுடன் பொம்பகெலேயில் வசித்து வந்துள்ளார்.

இரத்தினபுரி பொதுச்சுகாதார அதிகாரிகள் மாரடைப்பு காரணமாகவே இவர் இறந்ததாகக் கூறுகின்றனர்.


No comments

Powered by Blogger.