ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு கத்தோலிக்க, அங்கிலிக்கன், மெதடிஸ்ட் சபைகள் எதிர்ப்பு
COVID-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கைக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது.
கத்தோலிக்க , அங்கிலிக்கன், மெதடிஸ்ட் சபைகளை சேர்ந்த அருட்தந்தையர்கள் மற்றும் போதகர்களால் அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
உடல்களை எரிக்கும் செயற்பாட்டிற்கு இவர்கள் பொரளை மயானத்தில் வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
வன்போக்காளர்கள் மெல்ல மெல்ல மனச்சோர்வடைய வாய்ப்புள்ளது.
ReplyDelete