இலங்கையில் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு, எதிராக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு, எதிராக சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில் 24.12.2021 அன்று ஆர்ப்பாட்டமொன்று நடை பெற்றுள்ளது.
ஜெனீவாவில் உள்ள, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக, கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளதுடன், முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை நிறுத்துமாறு வலியுறுத்தபட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மனித உரிமைகளை மதிக்கும் பலரும் கலந்து கொண்டிருந்ததாக அறிய வருகிறது.
சார்ள்ஸ் நிர்மலன்?????
ReplyDeleteஇந்த ஆர்ப்பாட்டங்களில் தமிழ் தரப்புக்களின் தீவிர பங்குபற்றல் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.