சுற்றுலா சென்றவர்களுக்கு ஏற்பட்ட கதி - தனிமைப்படுத்தப்பட்டது பஸ்
எங்குச் செல்வதற்காக இந்த பஸ் புறப்பட்டது என்பது தொடர்பிலான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், அந்த பஸ், தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டது.
அந்த பஸ்ஸிலிருந்த 50 பயணிகளும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பொரளையிலிருந்து புறப்பட்ட பஸ்ஸொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment