Header Ads



மாவனல்லை புத்தர் சிலை தாக்குதல் - பிச்சைக்காரர்களின் செயலா...?


மாவனல்லை - ஹிங்குல தெடிமுண்ட தேவாலயம் முன் உள்ள புத்தர் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மறைப்பின் மீது அடையாளம் தெரியாதோர் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தியதில் வெளிப்புற கண்ணாடி சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்இ இது அங்குள்ள உண்டியலை திருடும் நோக்குடன் பிச்சைக்காரர்களின் செயல் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. தகனத்தையும் உடைப்பையும் முடிச்சுப் போட்டு இலாபம் தேடுவோர் செய்திருக்கலாம். துறவி ஒருவரை தன்னைத் தாக்கியதாகச் சொல்ல வைத்து கடைகளுக்கு தீயிட்டவர்களும் இதில் சம்பந்தப் பட்டிருக்கலாம். தகனம் பற்றி யாரும் பேசினால் ஆர்ப்பாட்டம் செய்தால் இந்த உடைப்புடன் சம்பந்தப்படுத்தி அடைக்கலாம், வெற்றிக்குப்பாவித்த கருவியைச் சூடாகவைத்திருக்கும் நோக்கில் செய்திருக்கலாம். மா.சபை தேர்தல் பேச்சு தொடங்கிவிட்டது அல்லவா?

    ReplyDelete
  2. விசாரணையில் உண்மை வௌியாகும்போது கதையை மாற்றி பொறுப்பற்ற அந்த பிச்சைககாரர் மீது அந்தச் செயலைத் தள்ளிவிட்டால் எல்லோரையும் தப்பவைக்கலாம் என்ற மற்றொரு தந்திரத்தின் வௌிப்பாடு.

    ReplyDelete
  3. விசாரணையில் உண்மை வௌியாகும்போது கதையை மாற்றி பொறுப்பற்ற அந்த பிச்சைககாரர் மீது அந்தச் செயலைத் தள்ளிவிட்டால் எல்லோரையும் தப்பவைக்கலாம் என்ற மற்றொரு தந்திரத்தின் வௌிப்பாடு.

    ReplyDelete

Powered by Blogger.