புத்தளம் மாவட்டத்தில் பாலாவி பகுதியில் பெண்களினால் முன்னெடுக்கப்பட்ட கொரோனாவினால் மரணித்த ஜானாஸா எரிப்பிற்கு எதிரான போராட்டம்.
தகனத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முழுமையாக முஸ்லிம்களுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது. இதனால் பாதிக்கப்படும் அல்லது விரும்பாத பல தரப்பினர் உள்ளனர், அவர்களையும் இணைத்துக்கொண்டு செல்வது சிறந்தது...
ReplyDelete