Header Ads



உயிரிழந்தவர்கள் நினைவாக விளக்குகளை ஏற்றி, அஞ்சலி செலுத்தினார் பிரதமர்


சுனாமியின் போது உயிர் இழந்த ஆயிரக்கணக்கான நினைவாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று (26) விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினார். இதன்போது அவரது மனைவியும் உடன் இருந்தார்.

1 comment:

Powered by Blogger.