Header Ads



நீரால் கொரோனா பரவாது என்பது உறுதி, உடல்களை புதைப்பதில் எந்த பாதிப்பும் இல்லை - வைத்தியநிபுணர் முரளி


நீரால் கொரோனா வைரஸ் பரவாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொவிட்19 நோயால் உயிரிழக்கின்றவர்களது சரீரங்களை புதைப்பதில் பாதிப்பு இல்லை என்று, இன்று  -19- விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமுதாய வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார்.

1 comment:

  1. நன்றி முரளி. தமிழ் பேசும் மக்களுக்கு பெருமை தேடித் தந்துள்ளூர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.