இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் இன்று திங்கட்கிழமை, 21 ஆம் திகதி மிலோனா நகரில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராகவே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
Post a Comment