Header Ads



இத்தாலி வாழ் இலங்கையர்கள், ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் இன்று திங்கட்கிழமை, 21 ஆம் திகதி மிலோனா நகரில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராகவே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.



No comments

Powered by Blogger.