Header Ads



உயர் நீதிமன்ற தீ விபத்து,, சஜித் நேரில் சென்று பார்வை - தீயை கட்டுப்படுத்தியவர்களுக்கு நன்றி தெரிவிப்பு


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (15) பிற்பகல் புதுக்கடைப் பிரதேச ஹல்ப்ட்ஸ்டார்ப் உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்து தரை தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பார்வையிட்டார்.

தீயைக் கட்டுப்படுத்திய தீயணைப்பு படை உட்பட அனைத்து தரப்பினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

1 comment:

  1. அதை புதைக்க முடியாது அதுதான் எரித்து விட்டார்கள் பொது சுகாதார அதிகாரிகள்.

    ReplyDelete

Powered by Blogger.