கொரோனாவால் இறந்து போய் பிரேத அறையிலுள்ள உடல்களை, உடனடியாக தகனம் செய்ய ஜனாதிபதி அறிவுரை
சில நாட்களாக பொலிஸ் பிரேத அறையில் உள்ள, கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை, உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இறந்தவரின் உறவினர்கள் சம்மதிக்க மறுத்துவிட்டனர் மற்றும் தகனத்திற்கு சவப்பெட்டிகளை வழங்க முடியவில்லை, இதன் விளைவாக கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் பொலிஸ் பிரேத அறையில் உள்ளன என்று இடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், கோவிட் -19 தடுப்பு தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களின்படி, சடலங்களை அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் மேலும் தெரிவித்துள்ளது.
See what Latest Dutugemunu is doing. "President of cremation". They brought him as a king, finally his job is to impose lock down and cremating innocent lifeless bodies, I think this is a big punishment from allmighty for those who brought him as president expecting a huge development from him .
ReplyDeleteநாடகத்தின் இரண்டாம் கட்டம் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது.ஆனால் எங்களையும் சூழ்ச்சிக்காரர்களையும் படைந்த அந்த அரசர்களுக்கெல்லாம் அரசன் பார்த்துக் கொண்டு அப்பாவி மக்களின் பிரார்த்தனைகளுக்குச் செவிமடுக்கின்றான்.நிச்சியமாக அநியாயக்காரர்களுக்கு அழிவும் கேவலமும், இழிவும் காத்துக் கொண்டிருக்கின்றது என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம்.
ReplyDeleteஇப்போ தெரிகிறது அம்பு எங்கிருந்து வந்ததுஎன்று
ReplyDeleteசந்தோசம். இயற்கையின் நியதிக்கு முன் எந்த நிறைவேற்று அதிகாரமும் செல்லுபடியாகாது. அந்த இயற்கையின் நியதிக்கு, ஒரு நாள் நிறைவேற்று அதிகாரமெல்லாம் அகப்பட்டு மிகவும் கேவலப் பட்டுப் போகும் நாள் வரும். அது மிக தொலைவில் இல்லை. அதற்காக அல்லாவிடம் நாங்கள் மன்றாடுவோம்.
ReplyDeleteMay Allah's curse fall on gotabaya and those who are behind covid 19 Janaza burning.
ReplyDeleteWe have to understand. We have re elected boneless selfish Muslim MPs. They are the one supported 20th amendment. All the fault from our end.. now we are getting tested. Only way to ask repentance from Allah
ReplyDeleteகொரனாவினால் இறந்த அனைத்து உடல்களையும் அரச செலவில் தகனம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவும் இனத்துக்கொரு சட்டமாக அமைந்துவிடும். இதனைத்தாங்குமா இலங்கையின் பொருளாதாரம். இறந்த நம் உறவுகளை காணாமல் போனவர்கள் பட்டியலுடன் சேர்த்துக்கொண்டு தமிழ் மக்களுடன் இணைந்து போராடுவோம்.
ReplyDelete