Header Ads



மருதானை வாழைத்தோட்டம் டாம் வீதி வெள்ளவத்தை மயூராபிளேஸ் பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படுகிறது


மருதானை வாழைத்தோட்டம் டாம் வீதி வெள்ளவத்தை மயூராபிளேஸ் உட்பட பல பகுதிகளில் நாளை -28- காலை ஐந்து மணிமுதல் தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மருதானை வாழைத்தோட்டம் டாம்வீதி ஸ்லேவ் ஐலண்டில் ஹ_ணுப்பிட்டி வெள்ளவத்தையில் மயூராபிளேஸ் பொரளையில் ஹல்ஹகாவத்தை வெல்லம்பிட்டியில் லக்சந்த வீடமைப்பு திட்டம் ஆகியவற்றின் தனிமைப்படுத்தலே நாளை காலை முதல் நீக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.