ஜனாஸாக்களை குளிரூட்டிகளில் வைத்து, பாதுகாக்க நடவடிக்கை
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழப்பவர்களது, உடல்களை எரிப்பதற்குப் பதிலாக நல்லடக்கம் செய்வதற்கு பரிசீலித்துவரும் அரசு, கொழும்பைப் போன்று நாட்டின் வெளி பிரதேசங்களிலும் இறக்கும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை தீர்மானம் வரும் வரை குளிரூட்டிகளில் வைத்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதே ஏற்பாட்டை வெளியூர்களிலும் செய்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
நவமணி
Post a Comment