Header Ads



மேல்மாகாணத்தை முடக்குமாறு, பொதுசுகாதார அதிகாரிகள் கோரிக்கை


அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி வரையில் மேல்மாகாணத்தை தனிமைப்படுத்துமாறு பொதுசுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு, பிற மாவட்டங்களுக்குச் செல்வதற்கானப் பயணக் கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மக்கள் பிற மாவட்டங்களுக்குச் செல்லக்கூடுமெனவும், இதனால் கொரோனா வைரஸ் மேலும் பரவக்கூடுமெனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.


1 comment:

  1. நாட்டில் இன்னும் பிச்சைக்காரர் சங்கம் தான் ஒன்னும் சொல்லி மக்களை பயமுறுத்தாமல் இருக்கு.

    ReplyDelete

Powered by Blogger.