ஜனாஸா எரிப்புக்கு எதிராக 8 வயது, சிறுவனின் கவனயீர்ப்பு நடைபாதை
(யு.எல்.அலி ஜமாயில்)
ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் கவனயீர்ப்பு நடைபாதை ஒன்றினை கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை நாளை 28/12/2020 திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அநியாயமாக பலாத்காரமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆப் பிரார்த்தனைகள் செய்த பின்னர் கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளித்து விட்டு நடைபாதை ஆரம்பமாகவுள்ளது.
சமூக உணர்வுள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பேணி கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Post a Comment