Header Ads



இலங்கையில் 797 பேருக்கு இன்று, கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது


இலங்கையில் மேலும் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்களுள் 567 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஏனைய 230 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.