Header Ads



இன்று சனி 7 பேர், கொரோனாவினால் மரணம்


இன்று சனிக்கிழமை -05- வெளியான தரவுகளின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை ஏழாகும்.

அதனையும் சேர்த்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 137ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.