Header Ads



5 மாதங்களின் பின் அவுஸ்திரேலியாவில், தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்


ஐந்து மாதங்களின் பின்னர் முதல் முறையாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று -07- அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இன்று தரையிறக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் மெல்போர்ன் விமான நிலையத்திற்கு வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச் சென்ற முதல் விமானம் இதுவாகும்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் யு.எல் 604 இன்று காலை மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஜூலை 10ம் திகதிக்கு பின்னர் மெல்போர்னுக்கு வந்த முதல் சர்வதேச விமானம் இதுவாகும்.

No comments

Powered by Blogger.