Header Ads



5 பேருக்கு மரண தண்டனை


கொலை சம்பவம் தொடர்பில் 5 பேருக்கு ஹோமாகம மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

2009 ஆம் ஆண்டு ஹோமாகம, ஹபரகட பகுதியில் வைத்து நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.