Header Ads



மஹர மோதலில் உயிரிழந்த 4 பேரை, தகனம் செய்ய உத்தரவு - கொரோனாவும் உறுதி செய்யப்பட்டதாம்..!


மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


No comments

Powered by Blogger.