26 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்களை திறக்க எதிர்பார்த்துள்ளோம்
இம்மாதம் 26 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக இந்நாட்டு விமான நிலையங்களை திறக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணவக்க தெரிவித்தார்.
அதன்படி, சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய சுற்றுலாத் துறையை மீண்டும ஆரம்பிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
காலி, பத்தேகம பிரதேசத்தில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
Only for tourist.
ReplyDeleteWhat about srilankan natiolals????
What. A beauty rules
Who come to Island as tourist to have Covid 19 infection freely ?
ReplyDeleteSkilful minister????