Header Ads



200 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - தொடுவயில் சம்பவம்


100 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 100 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தொடுவ, மாரவில பகுதியில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் போதைப்பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய வாகனங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

No comments

Powered by Blogger.