இலங்கையில் கொரோனாவினால் இன்று புதன்கிழமை 2 ஆம் திகதி 2 பேர் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் மொத்த இறப்பு 124 ஆக உயர்ந்துள்ளது.மேலும் இன்று 878 கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.
Post a Comment