Header Ads



இலங்கையில் கொரோனா மரணங்கள் - 181 ஆக அதிகரிப்பு


இலங்கையில் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன என அரசாங்கத் தகவல் திணைகளம் தெரிவித்துள்ளது.

இதனால் இலங்கையில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 28682 பேருக்கு கொரோனா எனும் கொவிட்19 தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.