Header Ads



12 ஜனாஸாக்கள் காத்திருக்கின்றன


கடந்த சில தினங்களாக, கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படவில்லை.

கொழும்பில் மாத்திரம் 12 ஜனாஸாக்கள் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவல்களை சமூக சேவையாளர் Husein Bold, Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.



No comments

Powered by Blogger.