யுவதியின் பித்தப்பையில் 100 க்கும் அதிகமான கற்கல் - Dr சமீம் தலைமையிலான குழு வெற்றிகரமாக அகற்றியது
- யூ.எல்.எம். றியாஸ் -
நேற்று -01- செவ்வாய்கிழமை கல்முனை அஹ்மத் அலி வைத்தியசாலையில் வயிற்று நோவு காறனமாக அனுமதிக்கப்பட்ட 21 வயதுடைய யுவதி ஒருவருக்கு, பொது சத்திர சிகிச்சை நிபுனர் டாக்டர் AWN.சமீம் தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்ட சத்திர சிகிச்சையில் மிக நுனுக்கமான முறையில் பித்தப்பையுனுள் இருந்த நூற்றுக்கணக்கான கற்கள் வெற்றி கரமாக அகற்றப்பட்டது.
இவ்வாறு பித்தப்பையில் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
சத்திர சிகிச்சையின் பின்னர் குறித்த யுவதி பூரன சுகம் பெற்று நல்ல தேகாரோக்கியத்துடன் உள்ளார்.
Post a Comment