Header Ads



தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்கள், ஆரம்ப பாடசாலைகளை ஜனவரி 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானம்


மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான வகுப்புக்கள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்

1 comment:

Powered by Blogger.