Header Ads



கொரோனாவினால் ஒரேநாளில் இலங்கையில், அதிகம் பேர் மரணமடைந்தது இன்றுதான்


நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா காரணமாக இன்று மட்டும் ஐந்து பேர் பலியாகி இருப்பதாக சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் தொகை 29 ஆக அதிகரித்திருக்கிறது.

இலங்கையில் கொரோனா பரவ ஆரம்பித்த பின்னர் ஒரே நாளில் அதிகளவானவர்கள் மரணமடைந்திருப்பது இருதான் முதன்முறையாகும்.

இன்று மரணமடைந்தவர்கள் 46, 68, 58, 73, 74 வயதைச் சேர்ந்வர்களாகும். இதில் மூவர் பெண்களாவார்.


No comments

Powered by Blogger.