Header Ads



முன்னாள் விமானப்படை வீரரின் ஜனாஸா, இன்று திங்கட்கிழமை தகனம் செய்யப்பட்டது



கொரோனா தொற்றுள்ளதாக குறிப்பிட்டு, இன்று திங்கட்கிழமை, 9 ஆம் திகதி மாளிகாவத்தையைச் சேர்ந்த, 34 வயதுடைய முன்னாள் விமானம் படை வீரர் ஒருவரின், ஜனாஸா தகனம் செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் Mujibur Rahman மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினர்

4 comments:

  1. இன்னும் ஒரு கிழமையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யவதட்கான அனுமதி கிடைக்கும் என miflaal மௌலவி கூறுகிறார். மாஷா அல்லாஹ்.

    அனுமதி கிடைத்த பின் தகனம் செய்யப்பட்டவர்களின் நிலைமை... அல்லாஹ் பொருந்திக்கொள்ளட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.