Header Ads



வர்த்தமானி வெளியான பின்னரே, முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படும்



கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை முதல் கட்டமாக மன்னார் பிரதேசத்தில் இடமொன்றை ஒதுக்கி அடக்கம் செய்யப்பட உள்ளது.

இதற்கு சுகாதாரத் தரப்பு ஆதரவை வெளிப்படுத்தி உள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியானதன் பின்னரே இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ஆடு அறுக்க மொத புடுக்குக்கு வேல பேசுனா மாதிரி எல்லாரும் இப்பவே மாகாண சபைக்கு போறதுக்கு காட்டை பஞ்ச் பண்ணத் துவங்கிட்டாங்க.

    ReplyDelete
  2. ஆடு அறுக்க மொத புடுக்குக்கு வேல பேசுனா மாதிரி எல்லாரும் இப்பவே மாகாண சபைக்கு போறதுக்கு காட்டை பஞ்ச் பண்ணத் துவங்கிட்டாங்க.

    ReplyDelete

Powered by Blogger.