Header Ads



மேல் மாகாணத்தில் சகல அதிவேக, நெடுஞ்சாலைகளும் நாளை மீண்டும் திறப்பு


மேல் மாகாணத்தில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலைகளின் அனைத்து நுழைவு மற்றும் வௌியேறும் பகுதிகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. 

பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.