Header Ads



அல்லாஹ் எமக்காக நிர்ணயித்து, தந்திருக்கிற வாழ்க்கைதான் நமக்கானது



எமக்காக அல்லாஹ் நிர்ணயித்து தந்திருக்கிற வாழ்க்கைதான் நமக்கானது; அதுதான் அழகானது; அந்த வாழ்க்கையின் எல்லா நிரப்பங்களையும் போதாமைகளையும் திருப்தியோடு ஏற்கும் மனநிலை வாய்க்கப்பட்டவர்களால் மட்டுமே வாழ்வைக் கொண்டாட முடிகிறது.


“எனதருமை மகனே!

உனக்குக் கிடைத்திருப்பவை உனக்குக் கிடைக்காமல் தவறிப் போயிருக்காது என்பதையும்; உனக்குக் கிடைக்காது போனவை உனக்குக் கிடைக்க இருந்தவையல்ல என்பதையும் நீ அறிந்து கொள்ளும் வரையில் நிச்சயமாக! நீ ஈமானின் சுவையை உணர மாட்டாய்......” 


இவை நபித்தோழர் உபாதா பின் ஸாமித் (ரழி) மரணப்படுக்கையிலே இருந்தபோது தன் மகனை அழைத்து சொன்ன இறுதி உபதேசங்கள்.!


- ரமீஸ் அப்துஸ் ஸலாம் -

No comments

Powered by Blogger.