Header Ads



காத்திருக்கும் முஸ்லிம்களின் உடல்கள் - குறைந்த விலையில் விசேட ஜனாஸா பெட்டிகள் தயாரிப்பு


கொழும்பில் மரணமடைந்த சில முஸ்லிம்களின் உடல்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக சமூக சேவையாளர் குசைன் போல்ட் Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார்.

பீசிஆர் பரிசோதனை முடிவுகள் வரும்வரை காத்திருப்பதாக குறிப்பிட்ட அவர் சிலவேளையகளில் முடிவுகள் வெளிவர 36 மணித்தியாலங்கள் செல்வதாகவும் சுட்டிக்காட்டினார். 

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டு விடக்கூடாதென்பதே தமர் பிரார்த்தனை எனக் குறிப்பிட்ட அவர் உடல்களை எரிப்பதற்காக பெட்டிகளை வாங்குவதற்கு 35 ஆயிரத்திற்கு மேல் கேட்கிறார்கள்.

இதனை கவனத்திற்கு கொண்டு 6000 ரூபாய் பெறுமதியான புதிய ஜனாசா பெட்டிகள் தற்போது தயாரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்

1 comment:

Powered by Blogger.