Header Ads



உடல்களை அடக்குவது பற்றிய அறிக்கை, கிடைத்தபின் இறுதி முடிவு எடுக்கப்படும் - பவித்ரா



கொவிட்-19 இனால் உயிரிழப்பவர்களின்  சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். 

இது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளவர் பின்னரே  இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டவில்லை என அமைச்சர் மேலும் கூறினார்.

3 comments:

  1. Truth of the fact is බාලගිරි දොෂ අද නෙවෙි හෙට

    ReplyDelete
  2. அந்நிய மதத்தை மதிக்கும் அறிவு கூட இல்லாதவர்கள் என்ன அறிவை வைத்து உயர் பதவி வகிக்கிறார்கள்?

    ReplyDelete
  3. 2012 யிருந்து முஸ்லிம்களுக்கு சிங்களவர்கள் மாறி மாறி நல்ல பாடம் படிப்பிக்கிறார்கள். ஊர் ஊராக அடிபோட்டார்கள், பள்ளவாசல்கள் உடைத்தார்கள், பயங்கரவாதிகள்-அடிப்படைவாதிகள் எனப்பட்டார்கள், அரசில் இணைவதை மறுக்கப்ட்டார்கள, இப்போ மத உரிமைகளை மறுக்கிறார்கள்.

    முஸ்லிம்களும் கோளைகளாக ஓயாமல் கெஞ்ச்சிகொண்டு இருக்கிறார்கள். குட்ட குட்ட குணிபவன் தான் மடையன்

    ReplyDelete

Powered by Blogger.