Header Ads



மருதானை, கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, டேம் வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகின்றன


மருதானை, கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, டேம் வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு 

கொழும்பு மாவட்டத்தின் மருதானை, கொழும்பு கோட்டை, புறக் கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி ஆகிய பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.