நாங்கள் தயாரித்துள்ள தடுப்பூசியால், உலகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் - மருத்துவர் ஷாஹீன் பெருமிதம்
நாங்கள் தயாரித்தள்ள கொரோனா தடுப்பூசி விரைவில் உலகை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் என்றும், கொரோனா வைரசுகளை வென்றெடுக்கும் திறன் எங்களால் உருவாக்க பட்ட கொரோனா தடுப்பூசிக்கு உண்டு என்பதை உலகம் விரைவில் அறிந்து கொள்ளும் என்றும், கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியவரும் 2019 ஆண்டு மிக சிறந்த முஸ்லிம் விஞ்ஞானிகளுக்கு உரிய உயரிய விருதை பெற்றவருமான மருத்துவ விஞ்ஞானி ஊகுர் ஷாஹீன் இன்று B.B.Cக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்
InShaAllah....
ReplyDeleteMay Allah accept his invention
ReplyDelete