Header Ads



கல்முனை கல்வி வலய பாடசாலைகளை, ஒரு வாரத்திற்கு மூட தீர்மானம்


கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாண ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார். 

அதேபோல், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.