Header Ads



ஆஸ்திரியா தீவிரவாத தாக்குதலில், உயிர்களை காப்பாற்றிய துருக்கிய இளைஞர்கள் - எர்துகான் பாராட்டு


ஆஸ்திரிய தலை நகர் வியன்னாவில் இன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் போது தங்கள் உயிரை பற்றி கவலை கொள்ளாமல் தீவிரவாதிகளின் தோட்டாக்களிலிருந்து சீறி பாய்ந்த குண்டுகளுக்கு பலியாகாமல் பலர்களை துருக்கியின் இரு முஸ்லிம் இளைஞர்கள் காப்பாற்றினர்.

ஒரு காவல் துறை அதிகாரி மற்றும் இரு பெண்களின் உயிரை இவர்கள் தங்கள் முயர்ச்சியினால் பாது காத்தனர். 

அவர்களில் ஒருவரின் பெயர் ரஜப், மற்றவரின் பெயர் மீகாயில் 

தகவல் அறிந்ததும் துருக்கி அதிபர் தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு அவ்விருவரின் வீர தீர செயல்களுக்கு பாராட்டு தெரிவித்தார்

No comments

Powered by Blogger.