8 மணிநேர தீவிர விசாரணையில் மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்றையதினம் -24- எட்டு மணிநேரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணை நடத்தியது.
அத்துடன் நாளையதினமும் -25- அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 9.45 மணி அளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்திரிபால சிறிசேனவிடம் எட்டு மணிநேரம் தொடர் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக பல்வேறு தடவைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Arrest this Terror. He was the leader of Terror Zahran.
ReplyDelete01. Terror Sirisena
02. Terror Zahran.
..