நோன்பு பிடிக்க இன்று, எழும்பியவர் வபாத்
அகில இலங்கை ஐம்மியத்துல் உலமா இன்று வியாழக்கிழமை, 26 ஆம் திகதி நோன்பு பிடிக்குமாறு இலங்கை முஸ்லிம்களை கேட்டிருந்தது.
அதனடிப்படையில் கொழும்பு சிலேவைலண்ட் - வேகந்த பகுதியைச் சேர்ந்த எம். அசீஸ் என்ற 83 வயது முதியவரும், ஸஹருக்கு எழும்பி நோன்பு பிடிக்க தயாராகிய வேளை திடீரென மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவரது ஜனாஸாவை எரித்து விடாமல் தங்களிடமே தந்து விடுமாறு அவரது குடும்ப உறவினர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது ஜனாஸா, பொலிசாரின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக, சமூக சேவையாளர் Husein Bold, Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார்.
innalillahiwainnailaihirojiun
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன். யா அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து, ஜன்னாதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் சேர்த்து வைப்பாயாக, எங்கள் பணிவான பிரார்த்தனையை ஏற்றுக் கொளவாயாக. ஆமீன்.
ReplyDelete