Header Ads



எங்கள் இறையில்லங்களை பன்றிகளை வளர்க்கும், கொட்டகைகளாக மாற்றி இருந்தனர் ஆர்மீனிய முரட்டு கிருஸ்த்தவர்கள்


எங்கள் இறைஇல்லங்களை பன்றிகளை வளர்க்கும் கொட்டகைகளாக மாற்றி இருந்தனர் ஆர்மீனிய முரட்டு கிருத்துவர்கள்.

அந்த இறை இல்லங்களை மீட்கவே, போர் செய்தோம் இறையருளால் மீட்டுவிட்டோம்

இனி அந்த இறைஇல்லங்கள் அனைத்தும் புனர் நிர்மானம் செய்ய பட்டு அதன் புனிதங்கள் காக்க படும் என்று ஆஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலீப் இன்று 10.11.2020 அறிவித்தார்

6 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்.ஆஸர்பைஜான் சானாதிபதிக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக.

    ReplyDelete
  2. எந்த வேதங்களிலும் பிற வணக்க ஸ்தலங்களை அவமதிக்க,அழிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

    ReplyDelete
  3. Allah is the greatest. Allah Akbar.

    ReplyDelete
  4. Armenians are always aggressors throughout the history

    ReplyDelete

Powered by Blogger.